Welcome To
Sri Gayatri Peedam

The lively spiritual wisdom of the great sage, Sri-German Siddhar Raj Kumar swamy who is a “Saint within us” , unassumingly lived here for more than seven decades here. Gayathri Siddhar regularly fed Thousands of People which he proclaimed as the true Maheswara Poojai and offered altruistic service to everyone and anyone who sought his assistance. Liberated many from the sufferings of sorrow and pain.

srigayatripeedam

News & Events

srigayatripeedam

கண் திருஷ்டி விநாயகர்

ஸ்ரீகாயத்ரி பீடத்தில் அமைந்திருக்கும் கண் திருஷ்டி விநாயகரை, பக்தர்களாகிய நாமே கைகுவித்து வணங்கி அபிஷேகம், ஆராதனை மற்றும் மலர் மாலை சூட்டி மனதார வணங்கும் போது, நமக்கு மற்றவர்களால் ஏற்படும் கண் தொல்லைகள் அனைத்தும் அந்த கணமே தீயில் பட்டபஞ்சு போல் எரிந்து ஆகிவிடும். நம்மனதும் தெளிவாகி விடும். மனசஞ்சலங்கள் அகன்று மனநிம்மதி கிடைக்கும். இதை மனப்பூர்வமாக உணரலாம்.

காலபைரவர்

பைரவ மூர்த்தியை தரிசனம் செய்பவர்களுக்கு முன்வினை பின் வினை பாவங்களும் தொலைந்து போகும். அவரையே தொழுகின்ற நேரத்தில் சற்று பற்று இருந்தால் போதும், பைரவர் பற்று வைப்பார் 16 வகை செல்வங்களையும் அளிப்பார், கலி காலம் மட்டும் அல்ல எக்காலத்திலும் எந்த நேரத்திலும் அவர் மீது சதா சிந்தை வைப்பவர்கள் ,நோகா நிலைபெற்று சாகா வரம் தருவார் இது சமாதான வார்த்தை அல்ல சம்பூரண சிரேஷ்ட சத்திய நித்தியமானது.

Gallery


View More